புதன், 15 பிப்ரவரி, 2012

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!



இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம் அடைந்த  நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர்  பழனிபாபா இவரது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.